இலங்கை துறைமுகங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
இலங்கை துறைமுகங்களில் கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிக்கு பெண்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபை உட்பட அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வினைதிறனாக பணியாற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார். கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிகளில் பெண்கள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தனது அமைச்சு சம்பந்தமான ஆலோசனை தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் அமைச்சர் … Continue reading இலங்கை துறைமுகங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed